சிந்திய மூலையில் மூன்று
நட்சத்திரங்கள் பொறுக்கினேன்
முதலது போர்களின் ஆட்டங்களில்
காத்துப் பஞ்சத்தில் சிக்கியது
அடுத்தது எழுதினால் தெரிந்து
விடுமென்று அச்சத்தில் அழன்றது
இடையது என்றுமே கூட்டத்திலேயே
கண்சிமிட்டியது ஏதென்று புரியாத
இக்கணம் வெண் ஊமத்தை புதுசா பூத்தது.