ஒரு பூனை பதுங்க ஆயிரம் எலிகள்
கொஞ்சம் நாய்கள் தூரத்தில்
தூங்குமூஞ்சி மரம் காதயிடைஐ
வெளியில்
மினுக்கும் விளக்கு சுற்ற துடிக்கும்
காத்தாடிக்கு அடியில்
கண்ணா நீ தூங்கடா.
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...