Sunday, 1 April 2018

பல் மீது பல் முளைத்தது


குவியுலர் மணலால் கட்டியவனுக்கு
ஐம் புலன்கள் பொறுக்கியவை
அதில் காதோறம் வண்ணத்தாள் மின்னியது
வாயை மணல் நொப்பியது
இதில் கீரிடம் வேற
கொஞ்சமும் ஒப்பாத ஒன்றினால்
தேடி கண்ட கிளிஞ்சல்கள் பற்களாயின
பற்கள் போதவில்லை மீண்டும் பொறுக்கியதில்
உடைந்த சில்லுகள்  மாதிரி கூரெயிரானது
அதிகத்தால் பல் மீது பல்  முளைத்தது
இதுவும் மாதிரிதான்
கொடுரமானவனை யிருக்கவிட்டு
அலையும் கணத்தில் தேடிய பொழுது
புதியதாக முளைத்த பல் மட்டுமே மிஞ்சியது
இதுவும் ஔவையார் தாக்கி முட்டி
பின்னே சொன்ன கொல்லிருந்து.

போடி கெளவி எம்மனூரும் செம்மலூரே


சிந்தையில் ஆனாது அலைக்கும்
விண்தொட்டு நிவரும் 
சேய் நாட்டு இடைவெளியில் மிதந்து
பிசிறு மிஞ்சிய கணத்தில்
கட்டிவைக்கும் கட்டணம்
ஒன்று ஏற்கனவே செம்மலூரில் மற்று
இன்னும் சில நாழிகளில் இற்று
ஒரு உருவம் காற்றிடை குப்பற தொங்கியது
கால்களையும் கூடவுள்ளவைகளையும்
நிமிர் பார்வையில் பார்க்க முடியல
இப்ப ஆய்வுக் கிளவி வேற
முட்டுவேன் தாக்குவேன் (இரண்டுக்கும் இரண்டு கொல் இருக்கு)
என்கிறாள் போடி கெளவி
எம்மனூரும் செம்மலூரே.

குலுங்கி குலுங்கி சிரியா நின்றது


கொத்தலத்தில் நடுபறக்க
பூனை அடுப்பில் தூங்குகிறது
நாஐ லொல் லொல் மறந்து
சாத் சாத் தென்னும் இந்நாழியில்
பிதிர் உறும் வெடிப்புகளில்
புதிய உடலங்கள் பிறந்த
மற்றொரு நாழியில் பசிபிடுங்கிவிட்டு
ஆன்மாவெல்லாம் அளைப்புற்று
ஒரு வாளினுள்திகாரம் ணவம் மிரு
சுருட்டும் தருணத்தில்
மனிதம் வலாட்டுகிறது
வாலை இழந்த கவி கூட்டங்கள்
குலுங்கி குலுங்கி சிரியா நின்றது.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...