சிந்தையில்
ஆனாது அலைக்கும்
விண்தொட்டு நிவரும்
சேய் நாட்டு இடைவெளியில்
மிதந்து
பிசிறு
மிஞ்சிய கணத்தில்
கட்டிவைக்கும்
கட்டணம்
ஒன்று
ஏற்கனவே செம்மலூரில் மற்று
இன்னும்
சில நாழிகளில் இற்று
ஒரு
உருவம் காற்றிடை குப்பற தொங்கியது
கால்களையும்
கூடவுள்ளவைகளையும்
நிமிர்
பார்வையில் பார்க்க முடியல
இப்ப
ஆய்வுக் கிளவி வேற
முட்டுவேன்
தாக்குவேன் (இரண்டுக்கும் இரண்டு கொல் இருக்கு)
என்கிறாள்
போடி கெளவி
எம்மனூரும்
செம்மலூரே.
No comments:
Post a Comment