முருங்கை கீரை உருகும் பொழுது
காம்புகளுக்கிடையிலும்
விரல்களுக்கிடையிலும்
ஏதோ பொங்கியது
ஒடிந்த முருங்கை காய்க்கு
முட்டுக்கொடுக்க
கானல் வீரர்களின் பெருங்கூட்டம்.
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...
No comments:
Post a Comment