Monday, 15 May 2017

ஆடதொட தொடும்



ஊமத்தம் பூ பார்த்து
தும்பை பூ பல்லிளித்தது
குறை நயபித்த
ஆடதொட தொடும்
கானாக் கண்டு வந்த வழி பார்த்து நின்றது.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...