ஆற்றில் வெள்ளம் பொங்கி
வாய்க்கால் வரப்பினைத் தாண்டி
கன்னிக்குள் செல்ல மறுத்த பொழுது
தலைவன் அல்லல் குறிப்பட்டு திரும்பி
போனதை ஆக்காட்டி குருவி கூச்சல்
கூறியதைத் துறந்து கனவுக் கண்ட
கோழி முட்டையிட மறந்தது.
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...
No comments:
Post a Comment