Tuesday, 30 May 2017

கடல் கழுவிய மணல்



கடல் கழுவிய மணலில்
எளைந்த நண்டு
கொஞ்சம் நறைய
எளைந்து எளைந்ததில்
வளை ஆழமாகி
கீழடியில் சிக்கியது
ஏறத்தெரியாமல் ஏறி
மாட்டின் மீது ஏறியது.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...