Thursday, 28 December 2017

இது முண்டாசுக்குள் கவிவளத்தவனுக்கு



இயற்கையும் கடலும் எம்மவர்களுடன் குழுமி
பிணைந்ததில் யம்மவர்களில் சிலர் நைந்து
பிய்ந்து காய்ந்து காணாமல் போனார்கள்
நானும் மாலைப்பொழுதில் வானையும்
கடலையும் நோக்கி நின்றேன்
இம் மேடை மிசையே
உன் முன் சிரித்தவை
என்முன் நமட்டி நகைக்கிறது
மௌனம் தின்று தின்று
திகட்டும் தருணத்தில்
முண்டாசு கேடயம் மீசை ஈட்டி தா
நானும் மீட்ட வேண்டும்.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...