Thursday, 11 May 2017

என்னெஞ்சம் நடுவீதி சென்றதே




மல்குசுனைப் புணர்ந்த நல்கூர் கோழி
கானவழி நடந்து கருவகாடு கடந்து
மடமார் தோகை குடுமி சேவல்
புணர்ந்த பொழுது குறை நயப்பித்த
நயந்த நீஅனது துணிவால்
நன்றே என்னெஞ்சம் நடுவீதி சென்றதே.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...