Monday, 19 June 2017

பயணம் செய்யும் நோத்தடி



ஔவையார்  ஓட்டிய
வண்டியின்  நேமி கழண்டு
யார் மட்டுமே எஞ்சியது
இடையில் தலைவன் தலைவி
எங்கிருந்து  வந்தார்கள் யோசிக்கையில்
திமில் கொண்ட கூட வால்
கொம்பு வயிறு வாய்
இன்னும் சிலவும்  பெற்ற
இரு காளைகளுக்கிடையில்
பயணம் செய்யும் நோத்தடி
ஏசி பிரனின் வாகனத்தை
நினைவூட்டியது.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...