உழவன் யாத்த இட வெளியில்
கவலை மாண்டதென்று
விலகி நடக்கையில் பசையுடைய
இலைகளுக்கு இடையில்
இதழ் விரிப்பில்லாது
எங்கும் நீக்கமற நிறைந்து
குழுங்கி பூத்த ஊதா நிற
கரந்தை மீது
ஏறிக்கொண்டு
இறங்க மறுக்கிறது உயிரிசை
இது திக்கில்லாத திசை.
No comments:
Post a Comment