திரும்பி
பாடுக பாட்டே
இன்னும்
பாடுக பாட்டே
தூரிகை
தூற்றிய வண்ணங்களில்
ஒளிந்த
அஞ்சி
மயங்கிய
ஆத்தா
பாடிய
பாட்டே
திரும்பி
பாடிய கண நாழியில்
உயிர்
தீண்டிய பாட்ட
தூரமிருக்கும்
காய் பறித்த பாட்ட
என்
பாட்டல்ல
என்
கிளவி
அவ
கெளவனுக்கு
பாடிய
பாட்டு விட்டு
போனால்
மீட்டிய பாட்டு
கவலை
மீண்ட பாட்டு
நீட்டா
வெளி தேசம் சென்ற பாட்டு
பொன்னியின்
தாகம் தீர்க்கும் பாட்டு
எத்திசை
செல்லினும் அத்திசை ஒலிக்கும் இது
வேறொரு
பாடல்
அப்பாடலை
நாலு
வளை
வண்டுகள் மட்டுமே கேட்டன.
No comments:
Post a Comment