ஈரம்
பட்ட தூரல் மாலையில்
திரண்ட
ஓர்வுருவம்
வாலையும்
வாயையும் தாங்கி
நீர்
குடித்து வீங்கி நின்றது
நிதம்
யான் அறிவேன்
அதற்கும்
இதற்கும்
இருந்தே
இருக்கும்
இடைவெளியை
தினங்
கண மிதக்கும் கனவாய்
அதிலிருந்து
உதிரும் முடிஇ முடிஇ முடிஈ
முடிக்க
கொட்டித்
தீர்த்தேனால்
பின்
தினம் வெண்புகை
இளைந்து
வருகிறது நிரப்ப.
No comments:
Post a Comment