Sunday, 23 September 2018

தினங் கண மிதக்கும் கனவாய்


ஈரம் பட்ட தூரல் மாலையில்
திரண்ட ஓர்வுருவம்
வாலையும் வாயையும் தாங்கி
நீர் குடித்து வீங்கி நின்றது
நிதம் யான் அறிவேன்
அதற்கும் இதற்கும்
இருந்தே இருக்கும்
இடைவெளியை
தினங் கண மிதக்கும் கனவாய்
அதிலிருந்து உதிரும் முடிஇ முடிஇ முடிஈ
முடிக்க
கொட்டித் தீர்த்தேனால்
பின் தினம் வெண்புகை
இளைந்து வருகிறது நிரப்ப.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...